Sunday, 30 September 2012

கண்களைக் கண்டாய்..!


விழி கூறும்
மொழி அறிந்தவர் யாரோ?

பெண்மை பேசும்..
மொழி புரிந்தவர் யாரோ?

புரிந்தவர் விலகி விடுவர்..!
புரியாமல் இருப்பதே நலம்..!

விழி உண்மை
கூறிவிடும்..!!

முகம்....
மனதை காட்டிவிடும்..!!

வாய் பொய் மட்டுமே
உரைக்கும்..!!

நம்பாதே.. பெண்ணின்
வாய்ப்பேச்சை..!!

மனதை நம்பு..!

No comments:

Post a Comment