அடுத்த நொடி.. அற்புதங்கள்...! ஆச்சர்யமாய்... அமையும்-இவ்வாழ்வில் என் மனவானில்... பறக்கத் துடிக்கும்... பறவைகளின்... நிறகளையும்,நிஜங்களையும்.. நினைவுகளாக... சமர்பிக்கின்றேன்...!
Sunday, 30 September 2012
Friday, 28 September 2012
Thursday, 6 September 2012
கடற்கரையிலே...
கடற்கரையிலே...
நான் இருந்தேனே..!
எதற்க்காக நீயும்
வந்து நிற்க்கிறாய்?
கடல் அறியுமோ...
காதலின் ஆழத்தை..!
காதலும் அறியுமோ...
என் உள்ளத்தை..?
நான் கட்டிய
கடற்கரை மணல்வீடு...
அலையால் அழிவது போலே...!
காற்றும் கதறியது..
கரை புரளும்...
அலையை கண்டு..!!
அலையால்...
கண் இமைக்கும் நொடியில்...
அள்ளிக்கொண்டு போன..
என் மணல்கோட்டை(மனக்கோட்டை)..,
மீண்டும்...
கட்டலாகாதோ..?
மணல் கரைந்தோடலாம்..
கடல் கரையாதே, அழியாதே!!
கனவு கரையலாம்..!!
காதல் கரையது..!!
நான் இருந்தேனே..!
எதற்க்காக நீயும்
வந்து நிற்க்கிறாய்?
கடல் அறியுமோ...
காதலின் ஆழத்தை..!
காதலும் அறியுமோ...
என் உள்ளத்தை..?
நான் கட்டிய
கடற்கரை மணல்வீடு...
அலையால் அழிவது போலே...!
காற்றும் கதறியது..
கரை புரளும்...
அலையை கண்டு..!!
அலையால்...
கண் இமைக்கும் நொடியில்...
அள்ளிக்கொண்டு போன..
என் மணல்கோட்டை(மனக்கோட்டை)..,
மீண்டும்...
கட்டலாகாதோ..?
மணல் கரைந்தோடலாம்..
கடல் கரையாதே, அழியாதே!!
கனவு கரையலாம்..!!
காதல் கரையது..!!
Subscribe to:
Posts (Atom)






