உன்....
கனியிதழ் கசியும்
கனிமொழிக
ளை
என்னிடம் சேர்க்கும்
கைபேசி...!!
என் அறையில்
இருக்கும்
உன் நினைவின்
பரிசுகள்.....
என்னோடு
இருக்கும்
உன் புகைப்படம்..
முகம் பார்க்கையில்
கண்ணாடி-முன்
தோன்றும்...உந்தன்
பிம்பம்...
நான்
உறங்குகையில்
என்னோடு
உறங்கும்
உன் நினைவுகள்...
இவைகளுக்
கு....
நான் அ
ளித்த..
முத்தங்களின்
ஈரம்.. இன்னும்..
காயவில்லை...!!
நாம் நடந்த..
பாதைகள்..!
அமர்ந்த ...
இடங்கள்...!
ருசித்த உணவுகள்...!
நான் ரசித்த -உன்
செயல்கள்....
இவைகளின்..
நினைவுகளும்-என்
கண்க
ளைவிட்டு...
நீங்கவில்லை...!!
நீ கொடுத்த..
மல்லிகை...பூ..,
காய்ந்தாலும்...
இன்னும்-உயிர்
வாழ்கிறது-என்..
புத்தக...
பக்கங்களிள்..
நீ பேசிய..
வார்த்தைக
ளின்...
ஓசை..-என்
காதினில்..
கேட்டுக்கொண்டே...
இருக்கும் நிலை
மாறவில்லை...
என்னோடு...
இருப்பேன்- என்றாய்..!!
வாழ்வில் - என்னை
இழக்கமாட்டேன்..என்றாய்.!!
என்னோடு - இருப்பதே
ஆனந்தம்..என்றாய்.!!
இப்படி...
இருக்கையில்...
நீ மணப்பெண்...
பார்த்துவிட்டு
வந்த.. சேதியை..
என்னுடன் -
பகிர்ந்துகொள்கிறாயே...!!
என் விருப்பம்
கேட்டு நிற்க்கிறாயே..!!
என்ன செய்வேன் - நான்!!?
உதடுகள்..
உன்னிடம்...
புன்னகைத்தாலும்...
என் -கண்ணில்..
காதல்...கரையத்
தொடங்கிவிட்டது...!!
என் அன்பு - மாறவில்லை..!!
என் காதலை-விட
உன் நட்பிற்கு...
வல்லமை - அதிகம் போலும்!!!!
தொடரட்டும் - நம் அன்பு
நட்பாக.....~~~
நண்பணே....!!
..