Friday, 28 September 2012

கூழாங்கல்


                                               கூழாங்கற்களின் தினம்...
கடந்து செல்வதைத் தவிர ..
எதுவும் பெற்றுத் தராத ...பாதை
ஓய்வு அற்றது..!!


நதியில் கரைபுரளும் ..
கூழாங்கற்கலுக்கு...
நதியிடம் சொல்லயெதும் இல்லை




 நதியின் பாதையில் சென்று ...

கடலைச்சேர்வதுதான்...!!




வாழ்வும் அப்படியே..!!

No comments:

Post a Comment