Saturday, 25 August 2012

குழந்தைப்பருவம்


மகிழ்ச்சி தவழும் பருவம்...
மானிடம் இழக்கும் பருவம்...
மறுமுறை வாழநினைக்கும் பருவம்...!



சோகம் என்பதை உணாராது..
சுகம் என்பது என்ன ?
என்பதையும் அறியா பருவம்...!


வாழ்நாள்  முழுவதும்
வேண்டும்....
மழலையின் மனமும், குணமும்..
தருவாய் இறைவா..~!

No comments:

Post a Comment