Sunday, 26 August 2012

பைத்தியக்காரன்.. இவரா?


தாரபுரம் பகுதியில் வாழும் அனைவரும் 
அறிந்த ஒரு நபர்..!!

இருப்பது குப்பைமேடாயினும்..
கையில் எப்பொழுதும்..
செய்தித்தாளோடுதான் இருபார்..!!

தாரை பேருந்து  நிலையம்,
தாலுக்கா ஆபிசு, அண்ணா சிலை....
இப்படி பல இடங்களில் காணலாம்..!!

தன் மடியில் எப்பொதும் 
ஒரு மூட்டை வைத்திருப்பர்...
அதில் முழுக்க புத்தகங்களும்,
செய்தித்தாள்களும் தான்..!!

இவரை பற்றி அறிய ஆவால்..
கொண்டேன்... 
பல்வேறு கதைககள்..
உலவுகிறது...!!

பைத்தியம் யார்...?
இவர்கள்...
அல்ல... 

என்பது மட்டும் உறுதி!



No comments:

Post a Comment