Monday, 25 February 2013

என் இந்த மாற்றம்?


 நீதானோ ?
பாரதி சொல்லும் சொப்பனமோ?


என் உயிரே... என் உயிரே..!
வா அருகே என் ஆருயிரே !

 நீ தானோ?
கண்ணா நீதானோ...



ஏன் வந்தாய் ?
ஏன் தந்தாய் தாகம்?
இது என்ன மாயம் அன்பே?
நீ இருந்தாய்...


வருவாய்...!!
இளம் சாரல் போல 
தவழ்ந்து வந்து என்னை தாக்க....

தருவாய்  உன் மோகன இதழில் ..!!

 

No comments:

Post a Comment