நீதானோ ?
பாரதி சொல்லும் சொப்பனமோ?
என் உயிரே... என் உயிரே..!
வா அருகே என் ஆருயிரே !
நீ தானோ?
கண்ணா நீதானோ...
ஏன் வந்தாய் ?
ஏன் தந்தாய் தாகம்?
இது என்ன மாயம் அன்பே?
நீ இருந்தாய்...
வருவாய்...!!
இளம் சாரல் போல
தவழ்ந்து வந்து என்னை தாக்க....
தருவாய் உன் மோகன இதழில் ..!!
No comments:
Post a Comment