Thursday, 17 May 2012

காதல்


 முகத்தை மூடி
பார்வையால்..
 வீ ழ்த்தும்  யுத்தம்..!

விலகி ஓடினாலும்...
துரத்தி வந்து...
மனதை பரிக்கும்..
பாசக்கயிரு...!!



குடை இருந்தும்
உடல் நனைக்கும்...
கண்ணீர் பேரலை..!!

 நினைவை -- இழந்து...
 நிகழ்காலம் மறந்து..
 நித்திரையை ஒழிக்கும்...
ஒர்   நோய்.!!



விழ்ந்து விடதே..!!
வேதனை  நிச்சயம்......!!












 








No comments:

Post a Comment